2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வருடாந்த உற்சவம்

Niroshini   / 2016 ஜூன் 21 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புத்தவெட்டுவான் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று காலை  ஆரம்பமானது.

இதையொட்டி,  காவடி, பறவைக்காவடி, பாற்செம்பு, தீக்காவடி எடுத்து பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .