2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'ஹசீஸை' வைத்திருந்த பெண் கைது

Kanagaraj   / 2016 ஜூன் 25 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹசீஸ் என்ற போதைப்பொருள் 15 கிலோகிராமை வைத்திருந்த 49 வயதான பெண்ணை, முகத்துவாரம், அளுத்மாவத்தைப் பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (24) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .