2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும்

George   / 2016 ஜூன் 26 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும். ஐக்கிய நாடுகள் பொதுசபையின் யோசனைக்கு அமைவாக இன்றைய தினம்(26) சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, "சித்திரவதைக்கு உள்ளானவர்களின் உரிமையை பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு 22 வருடங்கள் ஆகிவிட்டது" என மத்திய மாகாண மனித உரிமைகள் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கடந்த 10 வருடங்களில் இதனுடன் தொடர்புடைய புதிய சட்டங்கள் உருவாக்கப்படவில்லை எனவும்  அந்த அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அலுவலகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற விசேட வேலைத்திட்டத்தின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .