2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

திருடப்பட்ட 'கரண்டுவ' மீட்பு

George   / 2016 ஜூன் 26 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

விகாரையில் திருடப்பட்ட கரண்டுவ ( புத்தரின் புனித தந்தம் வைக்கப்பட்டிருக்கும் பேழை) உள்ளிட்ட தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலைகள், பொருட்கள் என்பன வெலிகடை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

அத்துல்கோட்டை சுனேதாராம விகாரையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட பொருட்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X