Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 27 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் போனதாகக் கூறப்பட்ட அநுராதபுரத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞனும், பொலன்னறுவையைச் சேர்ந்த 19 வயதான யுவதியும், அநுராதபுரம், புதபிம மஹாபுலன்குளப் பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இன்று திங்கட்கிழமை (27) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், இருவரும், நாளை செவ்வாய்க்கிழமை (28) திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளவிருந்ததாகவும், இவ்விருவரும் சடலங்களாக மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக உறவினர்கள், பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .