2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

FCID விசாரணைக்கு முஸ்ஸமிலின் மனைவிக்கு அழைப்பு

Niroshini   / 2016 ஜூன் 27 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமிலின் மனைவி நதீகா ஹர்ஷினி பொலிஸ் நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தின்போது, ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்தி 62 இலட்சம் ரூபாய் வரை அரச நிதியை மோசடி செய்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .