2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குளவிக் கொட்டு: 10 பேர் பாதிப்பு

Sudharshini   / 2016 ஜூன் 27 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஓல்ட்டன் தோட்டத்தின் 10 நம்பர் பிரிவில், இன்று திங்கட்கிழமை (27) காலைவேளையில் கொழுந்துப் பறித்துக் கொண்டிருந்தவர்கள் மீது குளவிக் கொட்டியதில், 8 பெண்களும் 2 ஆண்களும் பாதிக்கப்பட்ட நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .