2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: துறவி கைது

Niroshini   / 2016 ஜூன் 29 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவகமுவ பிரதேசத்தில் 14 வயது சிறுமியை  வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட  அப்பகுதியிலுள்ள விஹாரை ஒன்றைச்சேர்ந்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி, ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் அறிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X