2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேடுதல் வேட்டை...

Princiya Dixci   / 2016 ஜூன் 30 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, வட்டக்கச்சி, இராமநாதபுரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள் இருந்த இரண்டு இடங்களில் ஆயுதங்களைத் தேடி, இன்று வியாழக்கிழமை (30) காலை 10.30க்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித பலனுமும் இன்றி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

(படப்பிடிப்பு: எஸ்.என். நிபோஜன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .