2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பேரணி...

Suganthini Ratnam   / 2016 ஜூன் 30 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சித்திரவதைகளுக்கு எதிரான தினத்தையொட்டி நேற்று வியாழக்கிழi மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலிருந்து கல்லடிப் பாலம் வரை எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மட்டக்களப்பிலுள்ள மனித உரிமை அமைப்புகள், உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்கள், பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.(டப்பிடிப்பு: கே.எல்.ரி.யுதாஜித்,எம்.எஸ்.எம்.நூர்தீன்.எஸ். பாக்கியநாதன்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .