2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பசில் வாக்குமூலமளிக்க வந்தார்

Kogilavani   / 2016 ஜூலை 01 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (1) வருகை தந்துள்ளார்.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தான விமானத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்படிருப்பது தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே அவர் அங்கு வருகை தந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .