2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொக்கெயின் கைப்பற்றியோருக்கு ஐ.ஜி.பி வாழ்த்து

Kanagaraj   / 2016 ஜூலை 23 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

301கிலோ 325 கிராம் கொக்கெயின் போதைப்பொருளை கைப்பற்றிய, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர (ஐ.ஜி.பி) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேலியகொடை கொள்கலன் யார்டிலிருந்தே இந்தப் போதைப்பொருள் கடந்த 22ஆம் திகதியன்று கைப்பற்றப்பட்டது. சீனி இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனிலேயே இந்த கொக்கெயின் இருந்துள்ளது.

இலங்கையில் அதிகூடிய நிறையை கொண்ட கொக்கெய்ன் மீட்கப்பட்டமை இதுவே முதல்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X