2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

580 பயனாளிகளுக்கு கூரைத்தகடுகள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2016 ஜூலை 24 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம்,  நுவரெலிய பிரதேசத்திலுள்ள 580 பயனாளிகளுக்கு கூரைத்தகடுகளை நேற்று சனிக்கிழமை (23) வழங்கி வைத்தார்.

நுவரெலியா மாவட்ட பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியகாரியாலயத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

 இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர், மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ராஜாராம், உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X