2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நான் இணைய மாட்டேன்: அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு

Gavitha   / 2016 ஜூலை 24 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம், ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்துக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப்போவதாக கூறப்பட்ட செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், ஊடகவியலாளர்களுடன் அளவளாவிக்கொண்டிருந்த போதே அமைச்சர் நவீன் திஸாநாயக்க, இவ்வாறான கருத்தொன்றை தெரிவித்துள்ளார் என்றும் அது பொய்யானது என்றும் அமைச்சர் ப.திகாம்பரம் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X