2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Princiya Dixci   / 2016 ஜூலை 26 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை 5.30க்கு, கார் ஒன்று மோதியதில் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தென் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கார் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவரை மோதியதில், படுகாயமடைந்த அவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தக்பட்டு வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .