Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
George / 2016 ஜூலை 26 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 8 பேருக்கு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.
மாணவியொருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு 75 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா மேல்நீதிமன்ற நீதிபதி பிரேமா ஸ்வர்ணாதிபதி, இந்த உத்தரவை, செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .