2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை

George   / 2016 ஜூலை 27 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பாத யாத்திரை, மாவனெல்ல நகரில் நுழைவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

மாவனெல்ல பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .