2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் சடலம் மீட்பு

Niroshini   / 2016 ஜூலை 27 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியிலுள்ள வாய்க்காலிலிருந்து முதியவர் ஒருவருடைய சடலம் புதன்கிழமை (27) மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த இராமு சண்முகம் (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காலையில் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் அதன் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X