2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பாதயாத்திரைக்கு கேகாலையில் கட்டுப்பாடு

Kanagaraj   / 2016 ஜூலை 29 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முன்னெடுக்கும் பாதயாத்திரை, கேகாலை நகரத்தை கடக்கும் போது, வீதியில் ஒரு ஒழுங்கையை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென, கேகாலை நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

அக்கட்டளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X