2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கால்களில் கொப்புளங்கள் போடும் அளவுக்கு நடக்க தேவையில்லை : ஜனாதிபதி

Kanagaraj   / 2016 ஜூலை 29 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் முன்னாள் தலைவர் முறையாக ஆட்சியை நடத்தியிருந்தால் கால்களில் கொப்புளங்கள் போடும் அளவுக்கு நடந்துவரவேண்டிய தேவையில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் இவ்வாறு பாதயாத்திரை செல்லமாட்டேன் என்றும் கூறினார். மாவனல்லையில் இன்று இடம்பெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .