2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது

George   / 2016 ஜூலை 30 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை கைதுசெய்துள்ளதாக  சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரச்சிகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்படி திருமணமாகாமல் 15 வயதுடைய சிறுமி கர்ப்பிணியாக இருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X