Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
கஞ்சா சுருட்டுகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான சந்தேகநபர்கள் மூவரையும், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்ரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி, நேற்றுப் புதன்கிழமை (24) உத்தரவிட்டார்.
ஆலையடிவேம்பு நித்தியடி மீன்சந்தைக்கு அருகாமையில் வைத்தே மேற்படி மூவரையும், செவ்வாய்க்கிழமை (23) இரவு அக்கரைப்பற்றுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .