2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அமைச்சர்கள் பயணித்த ஹெலி அவசரமாக தரையிறக்கம்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷெல்ட்டன் ஹெட்டியாராய்ச்சி

பதுளையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர்களான சஜித் பிரேமதாச, நவீன் திசாநாயக்க ஆகியோர் பயணித்த ஹெலிகொப்டர், அதிக பனிமூட்டம் காரணமாக நுவரெலியா கடுமானவ காபிமகடகொட பகுதியிலுள்ள மரக்கறி தோட்டமொன்றில் அசரமாக தரையிறக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .