2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பம்பலப்பிட்டி வர்த்தகரின் சடலம் மீட்பு: 5 வர்த்தகர்கள் வெளிநாடுசெல்ல தடை

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்டு, மாவனெல்ல, ஹெம்மாத்தகமவில் சடலமாக மீட்கப்பட்ட 29 வயதான வர்த்தகரான மொஹமட் ஷகீம் சுலைமான், படுகொலை தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற வர்த்தகர்கள் ஐவர், வெளிநாட்டுக்கு செல்வதற்கு, நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .