2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்தில் 2 பேர் பலி: 9 பேர் காயம்

George   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் பலியானதுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

கார் - வான் என்பன மோதி இந்த விபத்து ஏற்பட்டதுடன் காரில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள், சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .