2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

3000 குடும்பங்களுக்கு காணிகளில்லை

Gavitha   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

'முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது மீள்குடியேறியுள்ள 42,069 குடும்பங்களில், 3000 வரையான குடும்பங்கள் காணிகளற்ற குடும்பங்களாக காணப்படுகின்றன' என மாவட்ட செயலகப்புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின்; கரைதுரைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு, வெலிஓயா ஆகிய ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 42,069 குடும்பங்களைச் சேர்ந்த 1,33,569 பேர் வரையில் மீள்குடியேறியுள்ளனர்.

இவர்களில் 3000 வரையான குடும்பங்கள் காணிகள் இல்லாத குடும்பங்களாக காணப்படுகின்றன என மாவட்ட செயலகப்புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .