2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'சுதந்திரம் குறைந்து செல்கிறது'

George   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குள் சுதந்திர முறைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திம்புலாகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் பெயர்களை குறிப்பிட்டு பேசும் போது, அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாகவும் தனிப்பட்ட ரீதியிலும் அச்சுறுத்தல் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .