2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வேல் நடைபஜனை ஆரம்பம்...

Gavitha   / 2016 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 


-பொன் ஆனந்தம்
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றியத்தின் வெருகலம்பதியை நோக்கிய பத்தாவது வேல் நடைபஜனையானது நேற்று சனிக்கிழமை 27 காலை கடற்கரைச்சேனை ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமானது அதன் தலைவர் சைவப்புலவர் கலாபூசணம் அ.குகராஜா தலைமையில் நடைபெற்றது.

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .