2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ரயிலில் மோதி இளைஞன் பலி

Thipaan   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, தீசான் அஹமட், எப்.முபாரக்

திருகோணமலையிலிருந்து, கொழும்பு நோக்கிச் சென்ற தபால் புகையிரதத்தில் நேற்றுத் திங்கட்கிழமை இரவு (29)
7.30 மணியளவில் இளைஞனொருவன் மோதி உயிரிழந்துள்ளதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பலகாமம், புதுக்குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த சிவஞானம் வடிவேல் அனோஜன் (20 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X