2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பெற்றோல், டீசல் விலை அதிகரிக்க ஐ.ஓ.சி தயாராகிறது!

George   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீசலுக்கான வரி அதிகரிக்கப்படவுள்ளதால் டீசல் மற்றும் பெற்றோல் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி (IOC) நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வரி அதிகரிப்பு, தமது வணிகத்தில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என அதன் முகாமையாளர் ஷியான் போரா குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலுக்கு வரி அதிகரிக்கப்படாவிட்டாலும் டீசலுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள வரி, அதிலும் தாக்கம் செலுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில், இதற்கு பொறுப்பான அமைச்சிடம் தொடர்ந்தும் தெரியப்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .