Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
இரண்டு பவுன் தங்கச்சங்கிலியை களவாடிச் சென்ற சாஸ்திரம் பார்க்கும் பெண்ணுக்கு எதிர்வரும் 6 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, இன்று செவ்வாய்க்கிழமை (30),மூதூர் நீதிவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை, சேருநுவர, சோமாவதி பகுதியில் வைத்துப் பஸ் வண்டியில் ஏறுவதற்கு முற்பட்ட பெண் ஒருவரின் 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 2 பவுன் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற 36 வயதுடைய வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவரை விளக்கமறியலலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து வழங்கிய முன்னுக்குப் பின் முரணான தகவலையடுத்து அவரை எதிர்வரும் 6 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .