2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மரம் முறிந்து விழுந்ததில் இருவர் படுகாயம்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியங்ச

முச்சக்கரவண்டியின் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில், இருவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டச் சம்பவம் இன்றுச் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

பதுளை விஷாகா வித்தியாலத்தின் முற்றத்தில் இருந்த மரமானது, பாடசாலையின் வீதி வழியாக குருந்துவத்தைக்கு பயணம் மேற்கொண்ட முச்சக்கர வண்டியின் மீது முறிந்து விழுந்துள்ளது.

இச்சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரே படுகாயமடைந்த நிலையில்   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .