2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Niroshini   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு. புஸ்பராஜா

அக்கரப்பத்தனை நகரத்தில் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் மன்றாசி நகரப்பகுதியில் இருந்து டயகம சென்ற கெப் வண்டியும் ஹோமூட் தோட்டத்தில் இருந்து தலவாக்கலை சென்ற மோட்டார் சைக்கிளும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 30 வயதுடைய நபர் காயங்களுக்குள்ளாகி, அக்கரப்பத்தனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X