2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் குளவி கொட்டி 9 பேர் பாதிப்பு

Niroshini   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் குளவி கொட்டி 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா - கற்பகபுரம் இரண்டாம் ஒழுங்கையிலுள்ள ஒரு வீட்டின் மாமரத்திலிருந்த குளவிக்கூடு கலைந்ததில், அவ்விடத்திலிருந்த வயோதிபர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

அவரைக் காப்பாற்ற அங்கிருந்தவர்கள் சென்றபோது அவர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .