Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.தி.பெருமாள்
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மறே தோட்ட கெடஸ் பிரிவில் நேற்று மாலை 7.00 மணியளவில் கத்தி குத்துக்குள்ளாகி, இருவர் கத்திகுத்துக்கு இலக்காகியுள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கத்தி குத்தாக மாறியுள்ளது.
சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான நபர்கள், மஸ்கெலியா, கிளங்கன் ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .