2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொள்ளுப்பிட்டியவில் கடற்படை வீரரின் சடலம் மீட்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள ஹொட்டல் ஒன்றில் அறையிலிருந்து, கடற்படை வீரர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .