2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுமி வன்புணர்வு: ஒருவர் கைது

Kogilavani   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

தலவாக்கலை, பாமஸ்டன் தோட்டத்தில் 16 வயதுடைய சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் அதே தோட்டத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரை பொலிஸார் சனிக்கிழமை (24) மாலை கைதுசெய்துள்ளனர்.   இச்சம்பவத்தில் பாதிப்படைந்த சிறுமி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .