2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் மூதாட்டி உட்பட இருவர் கைது

Niroshini   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை (25) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஹெரோய்னுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொரளை - சீவலிபுரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 25 கிராமும் 530 மில்லிகிராம் எடைகொண்ட ஹெரோய்ன் வைத்திருந்த 63 வயதான மூதாட்டியையும் மாளிகாவத்தை - போதிராஜ மாவத்தையில் 2 கிராமும் 400 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த 44 வயதான நபரொருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .