2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேங்காய்த் திருடன், துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேங்காய்களை திருடுவதற்காக வந்ததாக கூறப்படும், தேங்காய் பறிப்பவர், துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியான சம்பவமொன்று வெலிவேரிய இம்புல்கொட பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

46 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். தென்னந்தோட்ட காவலாளியால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .