2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாதசாரி கடவையில் விபத்து: பொலிஸார் மூவர் காயம்

Administrator   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலேவெல தொலஓகொட என்னுமிடத்தில் உள்ள பாதசாரி கடவையில், கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் மூவரை, லொறி மோதிச் சென்றமையால், காயமடைந்த அந்த மூவரும் குருநாகல் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மூவரும், கலேவெல தொலஓகொட எனுமிடத்தில், பாடசாலைக்கு அண்மையில் உள்ள பாதசாரி கடவையில் கடமையில் இருந்த போதே இந்தச் சம்பவம், இன்றுக்காலை இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .