2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கோட்டாபய உள்ளிட்ட 8 பேருக்கு பிணை

Gavitha   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன் காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை (30) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .