2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருளுக்கான கண்காட்சி

Gavitha   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

காயத்திரி விக்கினேஸ்வரன்

சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாடடில் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்;தி பொருளுக்கான கண்காட்சி மற்றும் விற்பனை அங்குரார்ப்பண விழா வெள்ளிக்கிழமை (30) காலை 9 மணியளவில் நல்;லூர் சங்கிலியன் தோப்பில் ஆரம்பமானது.

சுயதொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி, கௌரவ விருந்தினராக யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .