2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தீ விபத்து

George   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லம்பிட்டிய, கொஹிலவத்த, அங்கொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கோட்டை தீயணைப்பு பிரிவு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .