Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Gavitha / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த கம்மம்பில நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவின் இதர உறுப்பினர்களாக சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன, தியாகநாதன் செல்வகுமாரன், எஸ்.பி. புஞ்சிஹேவா மற்றும் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்களுக்கான நியமனக்கடித்தை, நேற்று வௌ்ளிக்கிழமை (30) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கி வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .