2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு: இருவர் கைது

George   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பேகமுவ, உனகந்த பிரதேசத்தில் இருந்த கஞ்சா தோட்டம், சுற்றிவளைக்கப்பட்டதுடன் அங்கிருந்த 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் விஷேட அதிரடைப் படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் கஞ்சா செடிகள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .