2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வரும்'

George   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இலங்கையில் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு பிரதமருடன் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரதமர் இதனைத் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தச் சட்டம் எதிர்வரும் வருடம் மார்ச் மாதமளவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .