2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மௌனமாகவே ஓரிரு வார்த்தைகளை உதிர்க்கும் பேர்வழிகள்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீயவர்களிடம் நீங்கள் ஏதாவது சிறு உதவி​களைக் கோரினும் அவர்கள் அதற்குப் பிரதியீடாகப் பெரும் விலை ஒன்றைக் கேட்பார்கள். விலை என்பது காசு மட்டும் என்பதல்​ல; அது பாரதூரமான பின்விளைவுகளை உண்டுபண்ணும் செயலாகவும் இருக்கலாம். 

தீயவர்களில் பலரகங்கள் உண்டு. அதிகாரத் தொனியில் பேசும் ஒரு ரகம்; மௌனமாகவே ஓரிரு வார்த்தைகளை உதிர்க்கும் பேர்வழிகள்; இனிக்க இனிக்கப் பேசியே ஆட்களைக் கவிழ்ப்பவர்கள் என ஏகப்பட்ட குணாம்சங்களுடன் தீயவர்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். 

எனவே, எங்களுக்கான தேவைகளை எங்கள் முயற்சியினூடாகவே செய்வோமாக!  

உதவிகேட்க உரிமையுள்ள பண்புள்ளவர்களைத் தேவை ஏற்படின் அணுகலாம்.

வாழ்வியல் தரிசனம் 20/10/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .