2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தகவல் திரட்டுக்களின் பகிர்வு

Niroshini   / 2016 ஒக்டோபர் 20 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாண சுகாதார அமைச்சால் கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட தேவை உடையோர் மற்றும் விசேட வகைக்குட்பட்ட பெண்களை இனங்காணும் ஆரம்பகட்ட ஆய்வு தொடர்பான தகவல் திரட்டுக்களின் பகிர்வு, இஇன்று 20ஆம் திகதி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றது.

அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில், பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், சிறப்பு அதிதிகளாக வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவ கலாநிதி ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா  ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலேயே இந்த திட்டம் முதலாவதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .