2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு. இராமசந்திரன்

மஸ்கெலியா நகரின் வீடொன்றின் சமையலறையிலிருந்து பெண்ணொருவரின் சடலம், இன்று சனிக்கிழமை (22) காலை 8.30க்கு மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணமாகி மூன்று மாதங்களேயான ரவீந்திரன் கௌத்தமி (வயது 27) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை, ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர், பிரேத பரிசோதனைக்கு நாவலபிட்டிய வைத்தியசலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்தாகவும் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X