2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிதறு தேங்காய் உடைப்பு

Kogilavani   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொடர்பான சட்டமூலத்தைஇ நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதை விலக்கிக் கொள்ளுமாறு, காளி தெய்வத்திடம் வேண்டுதல் முன்வைத்து, கூட்டு எதிரணியினர், நேற்றுச் செவ்வாய்க்கிழமை, கொழும்பு, முகத்துவாரம் காளி கோவிலில், சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X